Month: November 2021

05/11/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகம் முழுவதும் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 106 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகஅரசு வெளியிட்டுள்ள தகவலின்படி,…

05/11/2021 8PM: தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு ஆயிரத்துக்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு ஆயிரத்துக்கும் கீழே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 875 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 13 பேர்…

ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி நீக்கம்… சமீர் வான்கடேவிடம் இருந்து வேறு அதிகாரிக்கு வழக்கு மாற்றம்…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், சொகுசு கப்பலில் நடந்த இரவு விருந்தில் போதை மருந்து உபயோகித்ததாக அக்டோபர் மாதம் 3 ம் தேதி மும்பை…

‘விக்ரம்’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின்…

செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’ படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்….!

சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வராகவன். செல்வராகவனுடன் இணைந்து…

அஜித் – மோகன்லாலுடன் இருக்கும் புதிய வீடியோவை வெளியிட்ட ‘மரக்கார்’ படக்குழு…!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்…

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் மீது வழக்கு பதிவு….!

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது கோலிவுட், டோலிவுட், தாண்டி பாலிவுட்டிலும் பிஸியாக நடிக்க…

புனித் ராஜ்குமார் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சூர்யா….!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும்…

தோட்டாக்கள் நிரப்பி காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கி அபேஸ்! மதுரவாயல் காவல்துறை விசாரணை…

சென்னை: தோட்டாக்கள் நிரப்பி காரில் வைத்திருந்த பங்க் உரிமையாளரின் கைத்துப்பாக்கி மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கியை திருடியது யார் என்பது…