Month: October 2021

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு: மாரடைப்பு மற்றும் தற்கொலையால் 3 ரசிகர்கள் மரணம்

பெங்களூரு: கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு செய்தால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்து உள்ள நிலையில், மேலும் ஒரு…

அரசியல் நேர்மைக்கு நன்மாறன், அரசியல் வியாபாரத்துக்கு பிரசாந்த் கிஷோர்!

அரசியலில் இன்றைக்கு காசு பணம் உள்ளவர் தான் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற ‘ விதி’ வகுக்கப் பட்டு விட்டது! ஆனால், நேர்மை… தூய்மைக்கும்…

கோவா-வை நிலக்கரி மையமாக மாற்ற அனுமதிக்க முடியாது: ராகுல் காந்தி

பனாஜி: கோவா-வை நிலக்கரி மையமாக மாற்ற அனுமதிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத்…

விரைவில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும்  – மா.சுப்பிரமணியன்

சென்னை: நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

முல்லை பெரியாறு அணை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? துரை முருகன் விளக்கம்

சென்னை: முல்லை பெரியாறு அணை முழுமையாகத் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடுவது தேசத்துரோகம் அல்ல – நீதிபதி தீபக் குப்தா

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடுவது தேசத்துரோகம் அல்ல என்று முன்னாள் நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இதுபோன்ற…

ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள்…

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 

சென்னை: குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…