Month: October 2021

புத்தம் புதுக்காலை ஆந்தாலஜி இரண்டாம் பாகம்….!

ஓடிடி தளங்கள் வந்த பிறகு தமிழில் ஆந்தாலஜிகள் அதிகம் எடுக்கப்பட ஆரம்பித்தன. 2020 இல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ஆந்தாலஜிதான் புத்தம் புதுக் காலை. சுதா…

‘மரக்கார்’ சர்ச்சை – சொந்தமாக ஓடிடி தளம் அமைக்கும் கேரள அரசு….!

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ்,…

கடந்த 2020ம் ஆண்டில் 3.75 லட்சம் பேர் விபத்தில் உயிரிழப்பு! மத்திய போக்குவரத்துத்துறை…

டெல்லி: கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் 3.75 லட்சம் பேர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண…

Bigg Boss Tamil 5 : பாவ்னிக்கு குறும்படமா…..?

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும்…

1ந்தேதி பள்ளி திறப்பு: தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர்…

தீபாவளியையொட்டி, கன்னியாகுமரி, முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு! தெற்கு ரயில்வே

சென்னை: தீபாவளியையொட்டி, கன்னியாகுமரி, முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, சில சிறப்பு ரெயில்களில்…

தன்னம்பிக்கையற்றவர்களாக மாறும் தமிழர்கள்: தற்கொலையில் தமிழ்நாடு 2 ஆவது இடம்!

சென்னை: இந்தியாவில் அதிகம்பேர் தற்கொலை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவணம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேர்வாகட்டும், காதல்…

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு: மொத்த மக்கள் தொகையில் 75.8% பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை…

பீஜிங், சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இருந்தாலும் தடுப்பூசி செலுத்தும் பணியையையும் தீவிரமாக்கி வருகிறது. இதுவரை மொத்தமுள்ள மக்கள் தொகையில் 75.8% பேருக்கு தடுப்பூசி…

தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி…

1ம் தேதி பள்ளிக்கு வரும் குழந்தைகளை எம்.பி., எம்எல்ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகள் இனிப்பு கொடுத்து வரவேற்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: நவம்பர் 1ம் தேதி மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை எம்.பி.,எம்எல்ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள் இனிப்புகள், மலர்கள் கொடுத்து வரவேற்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர்…