சி.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கர்களை ஆய்வு இருப்பதாக லஞ்சஒழிப்புத்துறை தகவல்…
சென்னை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்…
சென்னை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்…
நாமக்கல் அதிமுகவைச் சேர்ந்த 2 நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்…
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு.. 1972. எம்ஜிஆரும் காஞ்சிபுரமும்.. எப்படிப்பட்ட நினைவுகள்… இன்று காலை டிபன் சாப்பிட்டு மாத்திரை போட்ட கையோடு பாண்டியன்…
சென்னை: பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அம்மா உணவங்களில் இரவு உணவாக வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது மக்களிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கிய நிலையில், அம்மா உணவகங்களில்…
டில்லி இந்தியாவில் நேற்று 12,47,506 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,357 அதிகரித்து மொத்தம் 3,41,26,682 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை: முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சிதலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை தனியார் மருத்துவமனைனியில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் உடல் பரிசோதனைக்காக…
யாதாத்ரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் யாதாத்ரி கோவில் விமான கோபுரத்துக்கு 116 கிலோ தங்கத் தகடுகளைக் காணிக்கையாக அளித்துள்ளார். யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோவில்…
லாகூர் வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளைத் தாமே விற்றதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. தற்போது பாகிஸ்தான் பிரதமராக முன்னாள்…