உயர்ஜாதியை பல்லக்கில் ஏற்றி பவனி வரும் ஆர் எஸ் எஸ்
உயர்ஜாதியை பல்லக்கில் ஏற்றி பவனி வரும் ஆர் எஸ் எஸ் ஆர். எஸ். எஸ். குரு பீடத்தின் உயிர்த்துடிப்பு என்பதே, உயர்சாதியைப் பல்லக்கில் ஏற்றிப் பவனி வருவதைக்…
உயர்ஜாதியை பல்லக்கில் ஏற்றி பவனி வரும் ஆர் எஸ் எஸ் ஆர். எஸ். எஸ். குரு பீடத்தின் உயிர்த்துடிப்பு என்பதே, உயர்சாதியைப் பல்லக்கில் ஏற்றிப் பவனி வருவதைக்…
சென்னை இந்து அறநிலையத்துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் பணி புரிய இந்து மத்தவர்கலை மட்டுமே நியமிக்க முடியும் எனத் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை கொளத்தூரில்…
திருச்செந்தூர் திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சியில் 6 வார்டுகளில் போட்டியிட்டு வென்று பதவி ஏற்ற 6 பேரில் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்…
மும்பை தனது செயற்கைக் காலை விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் சோதனை இடுவதை தடுக்க மோடியிடம் நடிகை சுதா சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல நடனக் கலைஞரான…
மும்பை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உருவாக்கப்பட உள்ள இரு புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளன. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 8…
சென்னை: பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு அறிவித்து உள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த…
சென்னை: தமிழகத்தில் நாளை, 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும்…
மும்பை: போதை பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு…
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறத. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் இராம சுகந்தன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…
சென்னை: தீபாவளியையொட்டி ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரூ.30 ஆக உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பண்டிகை…