Month: October 2021

அடுத்த மாதம் பயணத்தடையை நீக்கும் ஆஸ்திரேலியா

கான்பெரா கடந்த 18 மாதங்களாக கொரோனா பரவலால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியா நீக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம்…

திருமாவளவன், வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

சென்னை வைகோ மற்றும் திருமாவளவன் மீதான காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை…

மகாளய அமாவாசை: ராமேஸ்வரம் வர பக்தர்களுக்கு 2 நாட்கள் தடை…

ராமநாதபுரம்: மகளாய அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் வர பக்தர்களுக்கு 2 நாட்கள் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் 4ந்தேதி மற்றும் 5ந்தேதி பக்கதர்களுக்கு…

விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம்! உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநிதிமன்றம், மக்களின்…

மகிழ்ச்சி: கோவையில் கடத்தப்பட்ட 5மாத குழந்தையை 24மணி நேரத்தல் மீட்ட காவல்துறையினர்..

கோவை: கோயமுத்தூர் ஆணைமலைப் பகுதியில் 5 மாத கைக்குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் அதிரடியாக செய்லபட்டு 24மணி நேரத்தில்…

பத்தாம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 4ந்தேதி பெற்றுக்கொள்ளலாம்….

சென்னை: தமிழ்நாட்டில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 4ம் தேதி (அக்டோபர்) மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்ககம்…

01/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையில் மட்டும் 183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை? ‘பிங்க் அக்டோபர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சு.தகவல்…

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுப்பது சம்பந்தமாக மாநில அரசு ஆலோசித்து வருவதாக, ‘பிங்க் அக்டோபர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

கடந்த ஆண்டை வி 23% அதிகம்: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டியது

டெல்லி: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டி இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட, 23 சதவீதம் அதிகரித்துள்ளது என…

தமிழ்சினிமாவின் தவப்புதல்வன்….

தமிழ்சினிமாவின் தவப்புதல்வன்… நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சிறுவயதில் போஸ்டர்களிலும் தியேட்டர்களிலும் பார்த்து வியந்த நடிகர் திலகம் சிவாஜி நம் வாழ்க்கையில் என்றென்றும்…