வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயார்! சென்னை மாநகராட்சி
சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 14 மண்டலங்களில்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 14 மண்டலங்களில்,…
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதையடுத்து, மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்களை…
மதுரை: காந்தி பிறந்தநாளையொட்டி மதுரை அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசி வருகிறார். முன்னதாக, அங்கு போகும் வழியில், வயக்காட்டில் வேலை…
சென்னை: நவம்பர் மாதம் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், வகுப்பு ஒன்றுக்கு 20 மாணாக்கர்கள்…
டெல்லி: பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது. மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை…
சென்னை: காமராஜர் 47வது ஆண்டு நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 47வது நினைவுநாளையொட்டி, நாடு முழுவதும் அவரது சிலை, உருவப்படங்களுக்கு…
சென்னை: வீரபாண்டி ராஜா மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மறைந்த…
டெல்லி: இந்தியாவில் கடந்த 34 மணி நேரத்தில் மேலும் 24,354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,354-…
டெல்லி: மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி, தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை…
சென்னை: மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது…