முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை
பனாஜி: முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித்…