Month: October 2021

முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

பனாஜி: முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித்…

ஜார்க்கண்டில் 4.1 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் 

ஐங்க்பம்: ஜார்க்கண்டில் 4.1 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மதியம் 2 மணியளவில் ஜார்க்கண்டின் சிங்பும்…

ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோவில் கைதான பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில்…

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா பானர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத்…

ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்: மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றது இந்தியா

புதுடெல்லி: ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. சர்வதேச துப்பாக்கிச்சூடுதல் ஸ்போர்ட் ஃபெடரேஷன் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்…

பவானிபூர் இடைத்தேர்தலில், மம்தா பானர்ஜி அபார வெற்றி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில்…

மெகா தடுப்பூசி முகாம்களில் 10 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன – அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு மெகா தடுப்பூசி முகாம்களில் 2 மணி நிலவரப்படி 10 லட்சம் தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா…

மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது – குலாம்நபி ஆசாத் 

சென்னை: மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம்…

புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – அமைச்சர் உறுதி  

நீலகிரி: மசினகுடியில் புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கா.ராமசந்திரன் உறுதி அளித்துள்ளார். புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக…

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா  மறுப்பு

மும்பை: ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம்…