Month: October 2021

உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் உலக சாதனை: ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற கோவை பாஜக வேட்பாளர்….

கோவை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் உலக சாதனையை…

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 1மணி நிலவரம்: 90% இடங்களில் திமுக முன்னிலை…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 90% இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் முன்னிலை வகித்து வருகின்றனர். அதிமுக மற்றும்…

லக்கிம்பூர் வன்முறை: ராகுல் தலைமையில் மூத்த காங்கிரசார் நாளை குடியரசுத்தலைவரை சந்திக்கின்றனர்…

டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நாளை ராஷ்டிரபதி பவன் சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து…

12/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. மாநிலம்…

ரூ.11 கோடி வட்டி வருகிறது, 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக உருக்கும் நடவடிக்கை உள்ளது! உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக உருக்கும் நடவடிக்கை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தமிழக கோயில்களில் உள்ள நகைகளை…

மாயமான T23 புலி காமிராவில் தென்பட்டது… மீண்டும் தேடுதல் வேட்டை….

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் மாயமான ஆட்கொல்லி புலியான T23 புலி 8 நாள்களுக்கு பின் சிசிடிவி கேமராவில் சிக்கியதை தொடர்ந்து, வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.…

தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி வெடிகுண்டு, துப்பாக்கிகளுடன் கைது!

டெல்லி: தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற போலி அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவனிடம் இருந்து வெடிகுண்டு,…

அனைத்துத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை….

சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக அனைத்துத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல்…

மாவோயிஸ்டு கைது எதிரொலி: தமிழகம், கேரளா, கர்நாடகாவின் 23 இடங்களில் என்ஐஏ சோதனை

டெல்லி: கேரளாவில் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, அவர்களுக்கு நெருக்கமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய புலனாய்வுதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல், தமிழகம், கேரளா, கர்நாடக…

காஷ்மீர் சோபியானில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியானில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி வேட்டையின்போது 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு, காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பின்…