17/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தினசரி பாதிப்பு ஏறி இறங்கி வருவது அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தினசரி பாதிப்பு ஏறி இறங்கி வருவது அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா…
சென்னை: பெரியார் பிறந்தநாளையொடி, இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. தந்தை…
சென்னை: தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றும்,…
டெல்லி: 45 வது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு…
சென்னை: அக்டோபர் 4ந்தேதி முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்க பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.…
நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு… இந்துக்கள் மிகவும் எதிர்பார்க்கும் புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளது. புண்ணியம் நிறைந்த மாதம் என்பது புரட்டாசி மாதமாகும். புரட்டாசி மாதம் வழிபாட்டிற்கு உரிய…
பாட்னா பீகார் மாநிலத்தில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.906 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் திடீர் என பண வரவு வரும் போது பலரும்…
சென்னை: பெரியார் பிறந்தநாளை தமிழகஅரசு சமூக நீதி நாளாக கொண்டாட உத்தரவிட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க…
சென்னை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர். கடந்த ஆட்சியில் மாவட்டங்கள்…
கீழடி சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் மேலும் 3 உரை கிணறுகள் ஒரே குழியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை,…