Month: September 2021

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல்…

ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி கூறினார். தமிழக ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை…

45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன? முழு விவரம்…

சென்னை: நேற்று நடைபெற்ற 45-ஆவது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன? என்பது குறித்த முழு விவரத்தை அரசு வெளியிட்டு உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா…

இன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…

சென்னை: சுப.வீரபாண்டியன் இயக்குனராக உள்ள திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது. சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் சிறு வயது…

பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….

கொல்கத்தா: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ இன்று திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) இணைந்தார். இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2014-ஆம்…

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா 

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். இன்று முற்பகலில்…

ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு…

சென்னை: ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி…

ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை தொடக்கம்

துபாய்: ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை துபாயில் தொடக்க உள்ளது. 13வது ஐபிஎல் டி.20 கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கிய கொரோனா தொற்று…

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல் 

சென்னை: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில்,…

ஆட்சிக்கு வந்தால் ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை அகற்றி விடுவேன் – சீமான்

சென்னை: என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…