Month: September 2021

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! உச்சநீதிமன்றம் இடைக்கால தடை….

டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது, ஆனால் விசாரணை தொடரலாம்…

7.5% உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்! சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வர் அறிவிப்பு

சென்னை:. 7.5% உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என, இன்று மாணவர்களுக்கான சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.…

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? உச்சநீதி மன்றம் காட்டம்

சென்னை: பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா? என தமிழக அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் காட்டமாக…

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்! ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனத்தை எதிர்த்த வழக்கில், அவர்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து…

‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின்கீழ் சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்! அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்…

சேலம்: ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின்கீழ் சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார். மியாவாக்கி பாரஸ்ட் எனப்படும் (Miyawaki Forest)…

திருச்சி வேளாண் கல்லூரியில் எம்எஸ்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை! பரபரப்பு…

திருச்சி: திருச்சி அருகே உள்ள அரசு வேளாண் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் மாணாக்கர்களிடையே பரபரபபை ஏற்படுத்தி…

உதயநிதி, வைகோ, கனிமொழி உள்பட தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி போராட்டம்…

சென்னை: மத்தியஅரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் காங்கிரஸ் மூத்த தலைவர்…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: பறக்கும் படை சோதனையில் சங்கராபுரம் அருகே பணம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

சங்கராபுரம்: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை சோதனையில் சங்கராபுரம் அருகே பணம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.…

20/09/2021: இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு – 295 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 295 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதே வேளையில், 43,938…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது திமுக

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைமை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடைபெறாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர்,…