Month: September 2021

நமது நாட்டுக்கு 117 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும்போது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதா? மா.சுப்பிரமணியன் கோபம்…

சென்னை: நமது நாட்டுக்கு 117 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும்போது, வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதா என மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். நாடு…

ராஜ்யசபா தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு. கே.ஆர்.என். ராஜேஸ்குமார் மனுத்தாக்கல்…

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு. கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனுத்தாக்கல்…

ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 21000 கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதை மருந்துகள் குஜராத்தில் பறிமுதல்…

காந்திநகர்: ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 21,000 கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதை பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள்…

தேர்தலில் சீட் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி! ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்கு….

பாட்னா: தேர்தலில் சீட் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை…

நகையே இல்லாமல் நகைக்கடன்: ரூ.3கோடியை ஸ்வாகா செய்த குரும்பூர் கூட்டுறவு வங்கி.. பரபரப்பு தகவல்…

திருச்செந்தூர்: ‘நகையே இல்லாமல் நகைக்கடன்ங’ வழங்கியதாக கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குரும்பூரில் இந்த மாபெரும் மோசடி அரங்கேறி உள்ளது…

மார்கண்டேயன் ‘ஸ்டாலின்’! நடைப்பயிற்சியின்போது முதல்வரிடம் உரையாடிய பெண்ணின் கலகல பேச்சு…. வைரல் வீடியோ…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அடையாறு தியாயோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி செய்தபோது, அங்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலினை…

புரட்டாசி மகாளய பட்சம் இன்று முதல் ஆரம்பம்….

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு… இன்று! சிறப்பு: மகாளய பட்சம் இன்று முதல் ஆரம்பம் ! வீடு தேடி வரும் முன்னோர்களை வரவேற்போம் (மகாளய பட்சம் புரட்டாசி 5,…

சென்னை வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு: கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுவர்கள் ரத்த வாந்தி…

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த சிறுவர்களை ஸ்டான் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை…

அரசு காலி பணியிடங்களுங்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்…

சென்னை: அரசு காலி பணியிடங்களுங்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின்…

நீட் தேர்வு குறித்த நீதிபதி  ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியீடு! விவரம்…

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே. ராஜன் தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டபட்டுள்ளது. நாடு…