Month: September 2021

இந்தியாவில் நேற்று 27,323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 27,323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,30,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,077 அதிகரித்து…

சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – இரண்டாம் பகுதி

சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – இரண்டாம் பகுதி நேற்று சமயபுரம் கோவில் குறித்த 50 அறிய தகவல்களில் முதல் 15 தகவல்களைக் கண்டோம். இன்று…

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

துபாய்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ்…

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது – கங்குலி

புதுடெல்லி: உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உள்நாட்டு…

இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஹமாஸ் இயக்கம்  பரிந்துரை

காஸா: இஸ்ரேலுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு வரைபடத்தை மத்தியஸ்தர்கள் மூலம் முன்மொழிவதாகப் பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ்…

சூடான் அரசுக்கு எதிராகச்  சதித்திட்டம் தீட்டிய 40 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது 

மாஸ்கோ: சூடான் அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிய 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர். சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள்…

துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பேர் கைது 

இஸ்தான்புல்: துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெமிரோரன் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்தான்புல் நகராட்சி காவல்துறையினர் நகரத்தின்…

அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை 

புதுடெல்லி: அமெரிக்காவில் அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. சியாட்டிலில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 வயதான…

ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை  –  பிரையன் லாரா

துபாய்: ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் 31-வது…

கோலி தொடர்ந்து அதே தீவிரத்துடன் விளையாடுவார்: அகர்கர்

புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் 2021 சீசனுக்குப் பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்த போதிலும், விராட் கோலி…