அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்!
சென்னை: அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் நாளை முதல் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னையின் குடிநீர்…
சென்னை: அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் நாளை முதல் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னையின் குடிநீர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, மானிய கோரிக்கைகள்…
சென்னை: தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பதவி…
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர், கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கம்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டு வெடிப்பில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புதிய தரகுப்பேட்டை…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆக நிலையில், சென்னையில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் 26ந்தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் 3வது கட்டமாக நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 26ந்தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட…
சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வாகின்றனர். அவர்களை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர்களின் வெற்றி…