Month: September 2021

பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதிச் சுடரை ஏற்றி வைத்து மகாகவி பாரதியாரின் நினைவு நாள்…

தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்… பொதுமக்கள் ஆர்வம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி…

கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம் – விசாரணை அமைப்பு 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்குக் காரணம் விமானியின் தவறு என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம்…

 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் – அமைச்சர் 

சென்னை: தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில்…

தமிழகம் : நீட் தேர்வுக்கு அஞ்சி ஒரு மாணவன் தற்கொலை

சேலம் இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்போது நாடெங்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…

பருவமழை : தமிழக நீர் வழித்தடங்கள் ரூ.11.70 கோடியில் தூர் வாரல்

சென்னை வடகிழக்கு பருவமழை குறித்து முனேச்சரிக்கையாக தமிழக நீர் வழித்தடங்களில் ரூ.11.70 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. விரைவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளது.…

தமிழக அரசு தாம்பரம் மாகராட்சி அமைப்பு அரசாணையை வெளியிட்டுள்ளது.

சென்னை தமிழக அர்சு தாம்பரம் மாநகராட்சி உருவாக்கும் அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாம்பரம் நகராட்சி விரைவில் தாம்பரம் மாநகராட்சியாக் உயர்த்தப்படும் எனவும் அருகில் உள்ள நகராட்சி,…

காங்கிரசின் 70 ஆண்டுக் கால உழைப்பை 7 வருடங்களில் விற்ற பாஜக : ராகுல் காந்தி

டில்லி தனது உழைப்பின் மூலம் உருவாக்கியதை 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பாஜக 7 ஆண்டுகளில் விற்று விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி…

தனியார் மயமாக்கலை ஆதரிக்கும் வகையில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர்

சென்னை பொதுத்துறையும் தனியார்த் துறையும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் கை கோர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில்…

இன்று தமிழகத்தில் 40,000 மெகா தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்

சென்னை தமிழகம் முழுவதும் இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மிகவும் அதிகமாக…