Month: September 2021

சன்டிவி புகழ் நடிகை ஜெயலட்சுமி மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்…

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடிகை ஜெயலட்சுமி, தன்னை மிரட்டுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

நீட் தேர்வு பயத்தில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாணவி பலி….

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு காரணமாக, தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு, 2 பேர்…

எரிவாயு விலை உயர்வுக்கு மோடிக்கு நன்றி : தானே நகரில் சுவரொட்டிகள்

தானே மகாராஷ்டிராவில் எரிவாயு விலை உயர்வுக்காக மோடியைப் புகழ்ந்து சுவரொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு நிகழ்வையும் கோபத்துடன் அணுகுவது பொதுவாகப் பலரும் மேற்கொள்ளும் ஒரு செயலாகும். ஆனால்…

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான 5,570 போராட்ட வழக்குகள் ரத்து! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு….

சென்னை: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான 5,570 போராட்ட வழக்குளை ரத்து செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மத்திய…

மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை தொடக்கம்

டில்லி ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விமானச் சேவையைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய விமானச் சேவை…

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமனம்: முதல்வருடன் சென்று ஆளுநருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சென்று ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் ஆளுநர் பன்வாரிலால்…

நேற்று இந்தியாவில் 14.30 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 14,30,891 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,410 அதிகரித்து மொத்தம் 3,32,88,021 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு….

சென்னை: தமிழ்நாட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியாகி உள்ளது.…

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்கள்

ராஜ்கோட் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களாகக் குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில்…

பனாரஸ் பல்கலைக்கழகமும் பிரதமர் மோடியின் தவறான அறிவிப்பும் : தெரிக்க விட்ட நெட்டிசன்

டில்லி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை குறித்து மோடி தவறான அறிக்கை அளித்துள்ளதாக நெட்டிசன் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்…