ஆப்கானில் உள்ள இந்தியர்களை அழைத்துவரச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் காபூலில் தரையிறங்கியது
ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து தலைமறைவில் இயங்கிவந்த தாலிபான் தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றத் தொடங்கினர். தலைநகர் காபூலை இன்று காலை சுற்றிவளைத்த…