Month: August 2021

ஏழைகளுக்கு இலவசமாக அளிக்கப்பட்ட முண்டகக்கண்ணி அம்மன் கோவில் சேலைகள்

சென்னை சென்னை முண்டகக் கண்ணி அம்மன் கோவிலில் பக்தர்களால் அம்மனுக்கு அளிக்கப்பட்ட சேலைகள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு பக்தர்கள்…

நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாய்கிறதா?

சென்னை கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாயலாம் என கூறப்படுகிறது. நடிகை மீரா மிதுன சென்னையில் வசித்து வருகிறார். இவர் மிஸ்…

ஆப்கனை கைபற்றியது தாலிபான்… இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கனிஸ்தானின் அதிபராக பரடார் தேர்வு ?

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் ஆப்கனுடனான 20 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆப்கனிஸ்தானில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதாக…

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்த 5000 ஆண்டு பழமையான கோவில் : அமைச்சர் ஆய்வு 

சென்னை சென்னையில் மயிலாப்பூரில் உள்ள 5000 ஆண்டு பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சென்னை நகரில் மயிலாப்பூர் பகுதியில் ஆதிகேசவ பெருமாள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.9 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,79,49,089 ஆகி இதுவரை 43,74,253 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,67,414 பேர்…

இந்தியாவில் நேற்று 33,212 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 33,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,25,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,212 அதிகரித்து…

3 நாள் பயணமாக கேரளா செல்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாகக் கேரளா செல்ல உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும்…

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274…

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரிப்பு 

ஹைதி: கரீபியன் நாடான ஹெய்டியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடான ஹைதியின் ரிக்டர் அளவில் 7.2-ஆக பதிவான கடுமையான…

சுதந்திர தினத்தில் குழந்தைகளுடன் உரையாடிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி… வைரல் வீடியோ

நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. போராடிப் பெற்ற சுதந்திரத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக பல்வேறு தலைவர்கள் நாட்டு மக்களுக்கு…