Month: August 2021

மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் என்று அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய கடல்சார் மீன்வள…

இன்று கர்நாடகாவில் 1,065 ஆந்திரப் பிரதேசத்தில் 909 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,065 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,065 பேருக்கு கொரோனா தொற்று…

ஆப்கானிஸ்தான், அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா

ஜெனிவா: ஆப்கானிஸ்தான் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குடாரெஸ் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஐ.நா.…

இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறையாது : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டில்லி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போதைக்குக் குறைய வாய்ப்பில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 205 பேரும் கோவையில் 217 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,851 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,90,632…

சென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 205 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,080 ஆகி உள்ளது இன்று சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,370 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,631 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

காபூலில் ஓடும் விமானத்தில் சக்கரத்தில் ஏறிச் சென்ற இருவர் கீழே விழுந்து பலி

காபூல் காபூல் நகரில் தாலிபான்களிடம் இருந்த தப்ப விமான சக்கரத்தில் ஏறி பயணம் செய்த இருவர் கீழே விழுந்து இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரைத் தாலிபான்கள்…

7 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு முருங்கை ஏற்றுமதி மண்டலம் உருவாக்கம்

சென்னை தமிழகத்தில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு முருங்கை ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது வேளாண் துறைக்காகத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

நாட்டில் 10% பணப் பரிவர்த்தனை யு பி ஐ மூலம் நடைபெறுகிறது : ஆய்வு முடிவு

டில்லி தற்போது யுபிஐ மூலம் நாட்டில் 10% பணப் பரிவர்த்தனை நடந்து வருவதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு யுபிஐ…