Month: August 2021

நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு நடப்பு தொடரிலேயே கொண்டு வரப்படும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு நடப்பு தொடரிலேயே கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள்…

“7½ ஆண்டு துன்பத்தில் இருந்து விடுதலை” – சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் இருந்து சசி தரூர் விடுவிப்பு..

டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் அறையில் 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் தேதி மர்மமான நிலையில் உயிரிழந்தார் சுனந்தா புஷ்கர். இந்த…

நீதி வழங்கப்பட்டிருப்பது குடும்பத்தினரை நிம்மதியடைய அனுமதிக்கும்! சசிதரூர்

டெல்லி: நீதி வழங்கப்பட்டிருப்பது குடும்பத்தில் உள்ள அனைவரையும் நிம்மதியடைய அனுமதிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் தெரிவித்து உள்ளார். சுந்தா புஷ்கர் மரணம் தொடர்பான…

சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் விடுவிப்பு…

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் இருந்து சசிதரூரை டெல்லி உயர்நீதிமன்றம்…

கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள்…

கோடநாடு விவகாரத்தில் என்னை குறி வைக்கிறார்கள்…’! எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் அலறல்…

சென்னை: கோடநாடு விவகாரத்தில் என்னை குறி வைக்கிறார்கள்…’ என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ‛குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போது…

பொய் வழக்குகளை போட்டு நசுக்க திமுக அரசு முயற்சி: சட்டப்பேரவையில்  இருந்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ் விளக்கம்…

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, பொய் வழக்குகளை போட்டு எதிர்க்கட்சிகளை நசுக்க…

‘பொய் வழக்கு போடாதே’ கோஷமிட்டபடி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு… தர்ணா

சென்னை: ‘பொய் வழக்கு போடாதே’ என்ற கோஷமுடன், அந்த வாசகம் அடங்கிய பதாகைகளுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு…

தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பால், 3 ராஜ்ய சபா எம்.பி.க்களையும் கைப்பற்றும் திமுக…

சென்னை: தமிழகத்தில் 3 ராஜ்யசபா எம்.பி. க்கான இடங்களில் காலியாக உள்ள நிலையில், திமுகவின் கோரிக்கையை ஏற்று, ராஜ்யசபா எம்.பி.க்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அகில இந்திய…

18/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 கொரோனா பாதிப்பு.. 440 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 440 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு…