Month: August 2021

எகிப்தில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு 

கெய்ரோ: எகிப்தில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெஹெய்ராவின் ஆளுநர் ஹிஷாம் அம்னா ஒரு அறிக்கையில்,…

குரங்கு கையில் பூமாலை சிக்கியது போல பிரதமர் மோடி அமித்ஷாவிடம் விஞ்ஞான வளர்ச்சி சிக்கி விட்டது! காங்கிரஸ் எம்.பி….

திருவள்ளூர்: குரங்கு கையில் பூமாலை சிக்கியது போல பிரதமர் மோடி அமித்ஷாவிடம் விஞ்ஞான வளர்ச்சி சிக்கி விட்டது என திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பியும், மாநில செயல்தலைவருமான…

செப்டம்பர் 1ந்தேதி முதல் தமிழக சுங்கக்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மேலும் உயர்த்தப்படுகிறது…

செனனை: தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிக அளவிலான…

10 நாட்கள் ஊரடங்கு அமல் – இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி தளபதி சவேந்திர சில்வா தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா பரவலைத்…

இந்தோனேசியாவில் 53 தீவிரவாதிகள் கைது

ஜகார்த்தா: இந்தோனேசியச் சுதந்திர தினத்தன்று பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 53 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஆர்கோ யுவோனோ தெரிவிக்கையில்,…

அடிக்கடி மின்வெட்டு: சேலத்தில் நள்ளிரவு டார்ச் லைட் அடித்து பொதுமக்கள் போராட்டம்…

சேலம்: அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்ததால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று நள்ளிரவு பவர்கட் நேரத்தில் டார்ச் லைட் அடித்து சாலையில் நின்று போராட்டம் நடத்தினர். இது…

கண்ணாமூச்சியா – கண்டிப்பா? சென்னையில் 23ந்தேதி முதல் மீண்டும் கடுமையாகிறது பிளாஸ்டிக் தடை…

சென்னை: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அரசு மற்றும்அதிகாரிகள், அதை முறையாக கடைபிடிக்காத…

புர்கா அணியாத இளம்பெண் சுட்டுக்கொலை: ஆப்கனில் தங்களது கோர முகத்தை காட்டத்தொடங்கினர் தாலிபான்கள்…

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், மக்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்றுஇ, பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்குவோம் என்று தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் அறிவிப்பின்மேல் பரர்…

21/08/2021: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 34,457 பேருக்கு கொரோனா; 375 உயிரிழப்பு….

டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 34,457 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளத. அதே வேளையில் 375 பேர் உயிரிழந்துள்ளதுடன், 36,347…

சாலையெங்கும் வெள்ளம்: சென்னையை புரட்டிப்போட்ட 2மணி நேர கனமழை….

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் இன்று காலை 7 மணி முதல் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை…