Month: August 2021

ஜாலின்வாலா பாக் நினைவுச் சின்ன மாற்றத்துக்கு வரலாற்று ஆர்வலர்கள் எதிர்ப்பு

அமிர்தசரஸ் பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக் நினைவுச் சின்னம் மாற்றப்பட்டதால் சரித்திர அடையாளம் சிதைக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1919 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 13…

கேரள மாணவர்கள் குறித்து தமிழக அரசின் உத்தரவு

சென்னை தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரள மாநில மாணவர்கள் குறித்து அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கேரள மாநிலம் கொரோனா தினசரி பரவல் எண்ணிக்கையில் முதல்…

இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரியில் மழை

சென்னை இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது

டில்லி இன்று டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13 ஆம் கூட்டம் நடைபெற உள்ளது காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு இடையே…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.78 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,78,66,804 ஆகி இதுவரை 45,22,938 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,10,008 பேர்…

இந்தியாவில் நேற்று 30,244 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 30,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,27,67,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,244 அதிகரித்து…

ஸ்ரீ வாலாம்பிகை சமேத ஸ்ரீசோழேஸ்வரர்  திருக்கோயில்.

ஸ்ரீ வாலாம்பிகை சமேத ஸ்ரீசோழேஸ்வரர் திருக்கோயில். சோழ மன்னர் ராஜாதி ராஜனால் 850 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பட்டக்காரத்தெருவில் நாராயணன் தங்கை கோயிலுக்கு அருகில்…

கொரோனா பரவல் எதிரொலி – கோவையில் கூடுதல் கட்டுபாடுகள் விதிப்பு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பலத்த காற்றால் கொடைக்கானல் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் பலத்த காற்றால் கொடைக்கானல் பாம்பே சோலா பகுதியில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகத் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் மற்றும்…

இன்று மகாராஷ்டிராவில் 3,741, கேரளா மாநிலத்தில் 19,622 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,741 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,622 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…