Month: August 2021

அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – கல்லூரி கல்வி இயக்ககம்

சென்னை: அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில்…

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்

மணிப்பூர்: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இவரை மணிப்பூர் மாநில…

காலத்தின் கட்டாயத்தால் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு அவசியம்

சென்னை காலத்தின் கட்டாயம் ஆரணமாக வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது அவசியம் எனக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் மார்ச்…

நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை

சென்னை: மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள்…

மதுரை : கலைஞர் நூலகம் அமையும் இடத்தில் உள்ள மரங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்

மதுரை மதுரையில் நத்தம் சாலையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் உள்ள இடத்திலிருக்கும் மரங்களை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மதுரையில் கலைஞர் நினைவு…

சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் Madras Day வாழ்த்து

சென்னை: சென்னை பெருநகர மக்களுக்கு Madras Day வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எனும் பெருநகருக்கு இன்று பிறந்த நாள்.. சென்னையில் ஆங்கிலேயர்கள் இன்றைய செயின்ட்…

பேருந்து கட்டணம் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் உயர்த்தப்பட மாட்டாது : அமைச்சர் உறுதி

ராமநாதபுரம் நஷ்டம் எவ்வளவு ஆனாலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி அளித்துள்ளார். நேற்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட…

நேற்று ஓணம் பண்டிகை : கொரோனா கட்டுப்பாட்டால் களை இழந்த கேரளா

திருவனந்தபுரம் நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகை கொரோனா கட்டுப்பாட்டால் உற்சாகம் இல்லாமல் கொண்டாடப்பட்டுள்ளது. நேற்று கேரளாவில் ஓணப் பண்டிகை கொண்டாடப்பட்டது. சபரிமலை, குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில்களில் சிறப்புப்…

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் காலை 6.30 முதல் இரவு 11 வரை இயங்கும்

சென்னை நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் காலை 6.30 மணி முதல் இரவு 11 வரை இயங்க உள்ளன. சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக…

பால் பண்ணைகளில் பசுவதைக்கு மூக்கணாங்கயிறு… ‘வீகன்’ எனும் தாவர பாலுக்கு மாறும் மேற்கத்திய நாடுகள்

இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வோடு ஒன்றிப்போன, ஒருங்கிணைந்த விவசாய முறையாக உள்ளது. மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பெருமளவு…