அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: கொரோனா ஊரடங்கில் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது; கவனமுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக…