Month: August 2021

அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா ஊரடங்கில் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது; கவனமுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக…

23/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 25,072 பேர் கொரேனாவால் பாதிப்பு 44,157 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், பாதிப்பில் இருந்து 44,157 மீட்கப்பட்டு உள்ளதுடன், 389 பேர் சிகிச்சை…

சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன, இது நீதிமன்ற அவமதிப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு கொலை,…

நேற்று இந்தியாவில் 12.95 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 12,95,160 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,420 அதிகரித்து மொத்தம் 3,24,48,969 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்குத் தமிழகத்தில் இருந்து மீண்டும் பேருந்து

சென்னை மீண்டும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மற்றும், ஆந்திராவுக்குப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்கள் செல்லவும்…

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்குப் பிறகு இன்றுமுதல் மீண்டும் தியேட்டர்கள் திறப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்குப் பிறகு இன்றுமுதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால்,…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்……

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: பேரவையில் இன்றுமுதல் மானியக் கோரிக்கைகள் விவாதம் …

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றுமுதல் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் தொடங்குகின்றன. இன்று பேரவையில் நீர்வளத்துறை மீதான விவாதம் று நடைபெற உள்ளது. ஸ்டாலின்…

ரூ.10 கோடி மோசடி செய்ததாக மேற்கு வங்க பாஜக தலைவர் கைது

கொல்கத்தா ரூ.10 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் மேற்கு வங்க பாஜக தலைவர் ஷ்யாம் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை…