Month: August 2021

3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி: 3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்களுக்கு இதுவரை…

அமெரிக்க உணவு மருந்து கழகம் பிஃபிஸர் தடுப்பூசிக்கு முழு ஒப்புதல்

வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் இன்று பிஃபிஸர் மற்றும் பயோண்டெக் தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் அளித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து…

இன்று கர்நாடகாவில் 1,161 ஆந்திரப் பிரதேசத்தில் 1,002  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,161 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1002 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,161 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 177 பேரும் கோவையில் 198 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,604 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,02,489…

சென்னையில் இன்று 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,095 ஆகி உள்ளது இன்று சென்னையில் 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,02,489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,53,068 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

நடிகை  மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

சென்னை நடிகை மீரா மிதுனுக்கு வன்கொடுமை தடை சட்ட வழக்கில் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. பட்டியலின மக்கள் குறித்த அவதூறு கருத்துக்களை நடிகை மீரா மிதுன்…

ஜெர்மனி : உணவு டெலிவரி பணி செய்யும் ஆப்கான் முன்னாள் அமைச்சர்

லீப்ஜிக், ஜெர்மனி ஜெர்மனியில் ஆப்கான் முன்னாள் அமைச்சர் சையத் அகமத் உணவு டெலிவரி செய்பவராகப் பணி புரிந்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக சையத் அகமத்…

எடப்பாடி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம்…