Month: August 2021

25/08/20201: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பு 648 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பும் , 648 பேர் உயிரிழந்தும், 34, 169 பேர் தொற்று பாதிப்பில் இருந்து…

கீழடி அகழாய்வில் தங்கக்கம்மல் கண்டுபிடிப்பு… தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்பு…

சிவகங்கை: கீழடி அகழாய்வில் தங்கக்கம்மல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைகண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்படைந்துள்துடன், தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ள அகரம் பண்டைய காலத்தில் வணிக நகராக திகழ்ந்திருக்க கூடும் என…

இந்தியாவில் கொரோனா அலை ஓயாது : உலக சுகாதார அமைப்பின் சௌமியா சுவாமிநாதன் தகவல்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா அலை இப்போதைக்கு ஓயாது என்று கூறியிருக்கிறார். இந்தியாவின்…

டோக்கியோ பாராலிம்பிக் : தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பிழந்த மாரியப்பன்

டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை மாரியப்பன் இழந்துள்ளார். டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன்…

செப்டம்பர் 1ந்தேதி முதல் அங்கன்வாடி மையம் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் அங்கன்வாடி மையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால்,…

ஆசிரியர்களுக்கான ‘டெட் தேர்வு’ ஆயுள் முழுவதும் செல்லும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு ஆயுள் முழுவதும் செல்லும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மத்தியஅரசு அறிவித்த நிலையில், தற்போது தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.…

நேற்று இந்தியாவில் 17.92 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 17,92,755 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,607 அதிகரித்து மொத்தம் 3,25,11,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இன்று லீட்ஸ் நகரில் இந்தியா – இங்கிலாந்து மூன்றாம் டெஸ்ட் போட்டி ஆரம்பம்

லீட்ஸ் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே மூன்றாம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் லீட்ஸ் நகரில் ஆரம்பம் ஆகிறது. இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது இங்கிலாந்து நாட்டில்…

தெலுங்கானா : அரசு உதவி கோரும் தனியார் குறைந்த கட்டணப் பள்ளிகள்

ஐதராபாத் தெலுங்கானாவில் உள்ள தனியார் குறைந்த கட்டணப் பள்ளிகள் அரசிடம் நிதி உதவி கோரி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.…

அக்டோபர் 1 முதல் பல மாற்றங்களுடன் அமலாகும் புதிய தொழிலாளர் சட்டம் : ஒரு பார்வை

டில்லி வரும் அக்டோபர் 1 முதல் பல மாற்றங்களுடன் அமலாக உள்ள புதிய தொழிலாளர் சட்டம் குறித்து இங்குக் காண்போம். மத்திய பாஜக அரசு தொழிலாளர் சட்டங்களை…