குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது, அரசு பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலிஷ்! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…
சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்றும், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் கவிமணி விருது…