Month: August 2021

குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது, அரசு பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலிஷ்! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…

சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்றும், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் கவிமணி விருது…

தமிழ்நாட்டில் மேலும் 10 கலைக்கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும்! அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 10 கலைக்கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக்…

முழு டிஜிட்டல் மயமாகிறது தமிழக தலைமைச்செயலகம்…! ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை கோட்டையில் அமைந்துள்ள மாநில அரசின் தலைமைச்செயலகம் முற்றிலும் கணினி (டிஜிட்டல்) மயமாக்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு ரூ.13 கோடி நிதி ஒதுக்கி…

கீழடியில் தந்தத்தால் செய்யப்பட்ட ‘பகடை’ கண்டெடுப்பு….

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்லியல்துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம்…

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி ‘கலைஞர் அரசு கலை கல்லூரி’ என மாற்றப்படும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி கலைஞர் அரசு கலை கல்லூரி என மாற்றப்படும் என அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த…

ஜெயலலிதா பல்கலைக்கழகம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு…

சென்னை: அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர்…

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு…

தமிழ்நாடு அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம்! சட்டப்பேரவையில் செங்கோட்டையன் பேச்சு…

சென்னை: தமிழ்நாடு அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என்று மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான செங்கோட்டையன் கூறினார்.…