Month: August 2021

காலில் விழ வைத்ததாகப் புகார் – 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கோவை: கோவை அருகே கிராம நிர்வாக உதவியாளரைக் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த கோபால்சாமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம்…

வேப்பிலைக்காரி அவதாரத்தில் நடிகை ரேகா…..!

அம்மன் அவதாரத்தில் நடிகை ரேகா ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். வேப்பிலைக்காரி அவதாரத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரும்பாலானோர் இதை வெறும்…

நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சென்னை: நடிகை மீரா மிதுன் மீது, சென்னை சைபர் கிரைம் காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது. நடிகை மீரா மிதுன் எப்போதும் தன்னை சுற்றி…

காங்கிரஸ் செயல் தலைவராக வட இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் நியமிக்க வாய்ப்பு

புதுடெல்லி: சோனியா காந்தியின் சுமையைக் குறைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருகிறது. வட இந்திய முன்னாள் முதல்வர் ஒருவர்…

கோயம்புத்தூரில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…

நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல் 

புதுடெல்லி: நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு…

நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட மோடி அரசு வழங்கவில்லை – பயிற்சியாளர் குற்றச்சாட்டு

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட இந்திய விளையாட்டுத்துறை வழங்கவில்லை என பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே…

தங்கம் வென்ற நீரஜுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் 32வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி…

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி, திண்டுக்கல்,…

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்…