Month: August 2021

ஒப்பந்த பணி எடுப்பதில் திமுகவினரிடையே மோதல் – மண்டை உடைப்பு… சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை: சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட ஒப்பந்த பணி எடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலருக்கு காயம் ஏற்பட்டு மண்டை உடைந்தது. இதனால், அங்கு பரபரப்பு…

நாட்டின் மொத்த கடன் ரூ. 119 லட்சம் கோடி! பாராளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: நாட்டின் மொத்த கடன் சுமை 119 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற…

மெஸ்ஸி வெளியேறியதைத் தொடர்ந்து பார்சிலோனா அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு…

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாட மாட்டார்…

திமுக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலமாக வரிகளை உயர்த்த திட்டம்! டிடிவி தினகரன்

சென்னை: திமுக வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலமாக வரிகளை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது தெரிய வருகிறது. இது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ என அமமுக…

10/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா பாதிப்பு 373 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு புதிதாககொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 147 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு 30ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதுபோல…

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மீராபாய் சானு பங்கேற்க முடியாது… சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம்….

2024 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து பளுதூக்கும் விளையாட்டை நீக்கி இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. பளுதூக்கும் போட்டியில்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமை ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பல்வேறு நோய்கள் பரவ…

தமிழகத்தில் அரியலூர், கோவை உள்பட 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியவை! பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: தமிழகத்தில் அரியலூர், கோவை உள்பட 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற மழைக்காலக்கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இடையிடைய…

முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

சென்னை சென்னை சட்டசபை உறுப்பினர் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில்…

முன்னாள்அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உள்பட 52 இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் ரெய்டு! 17 பேர் மீது வழக்கு

சென்னை: முன்னாள்அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உள்பட 52 இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக இந்த ரெய்டு…