இன்று கர்நாடகாவில் 1,338 ஆந்திரப் பிரதேசத்தில் 1,461 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,338 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,338 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,338 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,338 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 209 பேரும் கோவையில் 224 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,893 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,79,130…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 209 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,005 ஆகி உள்ளது இன்று சென்னையில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,363 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,868 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
நாமக்கல் நாமக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழக அரசு தெரிவித்த குடும்ப கடனான ரூ.2.63 லட்சத்தைத் திருப்பித் தர முன் வந்துள்ளார். நேற்று தமிழக நிதி அமைச்சர்…
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவன தலைவர் ஜே ஒய். லீ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவருக்கு பரோல் வழங்கி நீதிமன்றம்…
டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு வாழ்த்து தெரிவித்திருந்த அக்ஷய்…
மதுரை மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க…
மதுரை நாய் மாடு போன்றவற்றை வளர்க்க மதுரை மாநகராட்சி ரூ.10 உரிமம் கட்டணம் வசூலிக்க உள்ளது. தமிழகத்தில் பொதுவாக செல்லப் பிராணிகளை அலட்சியமாக அலைய விடுகின்றனர். குறிப்பாக…
சென்னை ஊழல் புகாரில் சிக்கி உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு பாஜக ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி…