Month: August 2021

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.47 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,47,25,057 ஆகி இதுவரை 43,25,793 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,07,322 பேர்…

இந்தியாவில் நேற்று 36,309 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 36,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,20,33,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,309 அதிகரித்து…

அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில்

அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில் இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் கோளாறு காரணமாக…

நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்த தெருக்கூத்துக் கலைஞர்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர் ஜி. கமலநாதன் என்பவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின்…

பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5000 அபராதம் : சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் எனச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பல பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுவது…

முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்ல சோதனையில் ரூ.13 லட்சம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்த சோதனை முடிவடைந்து பல முக்கிய ஆவணங்களும் ரூ.13 லட்சமும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி…

இன்று மகாராஷ்டிராவில் 5,609, கேரளா மாநிலத்தில் 21,119 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 5,609 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…