Month: August 2021

சென்னையில் இன்று 243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 243 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,048 ஆகி உள்ளது இன்று சென்னையில் 243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,967 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,382 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,791 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மறைந்த மதுசூதனன் மருத்துவச் செலவுக்கு அதிமுக ரூ.26.74 லட்சம் செலவு

சென்னை சமீபத்தில் மறைந்த மதுசூதனன் மருத்துவச் செலவுக்காக அதிமுக ரூ.26.74 லட்சம் செலவு செய்துள்ளது. அதிமுக அவை முன்னவர் மற்றும் மூத்த தலைவரான மதுசூதனன் கடந்த 5…

இன்றைய (11/08/2021) ஆடிப்பூரத்தின் சிறப்பு: 

இன்றைய ஆடிப்பூரத்தின் சிறப்பு: மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே” என அவனுடன்…

நீதிபதி கடுமையான விமர்சனம் எதிரொலி: விஜய்யை தொடர்ந்து தனுஷும் சொகுசு காருக்கு வரி செலுத்தினார்…

சென்னை: சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் கடுமையான வார்த்தைகளால் நடிகர்களை விமர்சித்தார்.…

பட்டியலின சமூகத்தினர் ஏமாற்று பேர்வழிகள் என்று கூறிய நடிகை மீரா மிதுன் நாளை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன்…

சென்னை: பட்டியலின சமூகத்தினர் ஏமாற்று பேர்வழிகள் என்று கூறிய நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை சட்டத்தில் புகார் பதியப்பட்டுள்ள நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை…

தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்! இன்று மாலை சென்னை வந்தடைந்தது…

டெல்லி: தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று மாலை சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநிலஅரசு தீவிரமாக…

சீனு ராமசாமி – ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ‘இடிமுழக்கம்’ எனப் பெயரிட்டுள்ளனர்….!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு ‘இடிமுழக்கம்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதனை நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி,…

பெற்றோர்கள் அதிர்ச்சி: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு…

சண்டிகர்: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தொறறு பாதிக்கப்பட்ட மாணவர்கள்…