இன்று கர்நாடகாவில் 1,977 ஆந்திரப் பிரதேசத்தில் 2,526 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,977 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,977 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,977 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,977 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழக அரசு பேருந்துகளில் அதிக அளவில் பெண்கள் பயணம் செய்வதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பேருந்துகளில் பெண்கள்…
சென்னை இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அஜாக்கிரதையாகச் செயல்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. சென்னை நகரில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்குச்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி விரயம் மிகவும் குறைவாக உள்ளதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது நாடெங்கும் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது என்றாலும் விரைவில்…
சென்னை: மெரினா கடற்கரையை துய்மையாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விக்கனைகளை தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. சென்னை…
சென்னை: தமிழ்நாடு மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். அதன்படி, இந்த ஆண்டு செங்கல்பட்டு,…
டில்லி: டெல்லி சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று, மத்திய சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய…
பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் தனது கர்ப்பகால அனுபவங்களை தொகுத்து புத்தகம் ஒன்றை எழுதி கடந்த ஜூலை 9-ந் தேதி வெளியிட்டார். “பிரக்னன்சி பைபிள்” என…
சென்னை: இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால், வாகனத்துக்கு உத்தரவாதம் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர்ல…
மலையாளத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘இவ விவஹிதரயால்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சஜி சுரேந்திரன். இயக்குனர் சஜி கடந்த 2005-ம் ஆண்டு சங்கீதா…