காலம் விசித்திரமானது…. மறைந்த கருணாநிதியுடன் இருந்த சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு நினைவு கூர்ந்த தங்கம் தென்னரசு…
சென்னை: காலம் விசித்திரமானது என மறைந்த கருணாநிதியுடன் தான் இருந்த சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழ்நாட்டின் தொழில்துறை…
முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் உண்மை அல்ல: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம்
புதுடெல்லி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவல் குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் பிரதமரைச் சந்தித்த எடியூரப்பா உடல் நிலையைக் காரணம்…
பிளஸ்2 மதிப்பெண் வழங்கும் முறையில், புதிய நடைமுறை! அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்…
சென்னை: இதுவரை பொதுத்தேர்வு மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு, பிளஸ்2 மதிப்பெண் வழங்கும் முறையில்,புதிய நடைமுறை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடைமுறைப்படுத்தி இருப்பதாக தெரிவித்து…
சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகள் கல்வி நிலை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…
சென்னை: தமிழ்நாட்டில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளின் குழந்தைகள் கல்வி நிலை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. கொலை, கொள்ளை…
3வது அலையை எதிர்கொள்ள தயார்: முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் தகவல்…
சென்னை: முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாiமை விருகம்பாக்கத்தில் துவக்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக தமிழ்நாடு அரசு உள்ளது…
ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும்! அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும் என தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி…
மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவு; உடனடியாக திரும்பப் பெறுக: வைகோ வலியுறுத்தல்
சென்னை: மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
ஜூலை 26ல் ஈரான் பிரதமரைச் சந்திக்கிறார் ஜே பைடன்
வாஷிங்கடன்: அமெரிக்க அதிபர் ஜே பைடன், ஜூலை 26ஆம் தேதி ஈரான் பிரதமரைச் சந்தித்துப் பேச உள்ளார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை…
2 எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா
புதுடெல்லி: இரண்டு எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இந்தியக் கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக இந்திய…