கோமியம் விமர்சனம் – தேசத் துரோக வழக்கு – உச்சநீதிமன்றம் விடுதலை
டில்லி கோமியத்தை விமர்சித்ததால் தேசத் துரோக வழக்கில் சிக்கிய ஆர்வலரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. பிரபல அரசியல் ஆர்வலரான லீசோம்பாம் எரண்டோ என்பவர் மணிப்பூரை சேர்ந்தவர் ஆவார். சுமார்…
டில்லி கோமியத்தை விமர்சித்ததால் தேசத் துரோக வழக்கில் சிக்கிய ஆர்வலரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. பிரபல அரசியல் ஆர்வலரான லீசோம்பாம் எரண்டோ என்பவர் மணிப்பூரை சேர்ந்தவர் ஆவார். சுமார்…
லக்னோ உத்தரப்பிரதேச கல்வி வாரியம் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தாகூர் மற்றும் ராதாகிருஷ்ணன் படைப்புக்களை நீக்கி உள்ளது. உத்தரப்பிரதேச கல்வி வாரியம் இந்த வருடத்தில் இருந்து பாடத்திட்டங்களை…
பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளைக் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் மொபைல் தரவுகளை ஓசையின்றி வேவு பார்த்த விவகாரம் உலகையே உலுக்கி வரும் நிலையில் இந்த மென்பொருளைத் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,16,89,547 ஆகி இதுவரை 41,12,540 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,16,209 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 29,413 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,11,73,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,413 அதிகரித்து…
இலம்பையங் கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) இறைவர் :கனக குசாம்பிகை உடனமர் தெய்வ நாதேஸ்வரர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவிற்கோலம் சிவ தலத்தில் இருந்து தென்மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில்…
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.…
2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ’’ படத்துக்கு இசையமைத்தவர் டி.எஸ்.முரளிதரன். இப்படத்தில் இடம்பெற்ற ‘வசந்தசேனா’ என்ற பாடல் மிகவும் பிரபலம். மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் விக்ரம்…
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்,…
கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில்…