தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் இலக்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் இலக்கு என ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக…
ரூ.28,664 கோடி மதிப்பிலான திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின….
சென்னை: ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ நிகழ்வில், ரூ.28,664 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. சென்னை கிண்டியில் உள்ள தனியார்…
சென்னை அருகே பண்ணை வீட்டில் பலான பார்ட்டி: நடிகை கவிதாஸ்ரீ உள்பட 15பேர் மீது வழக்கு பதிவு…
சென்னை: சென்னை அருகே பண்ணை வீட்டில் பலான பார்ட்டி நடத்திய நடிகை கவிதாஸ்ரீ உள்பட 15பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையை அடுத்த கானத்தூர்…
இந்திய விமானங்களுக்கு ஆகஸ்ட் 21 வரை தடை நீட்டிப்பு! கனடா அரசு அறிவிப்பு
டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வர ஆகஸ்ட் 21 வரை தடையை நீடட்டித்து கனடா அரசு அறிவித்து உள்ளது. கொரோனா…
தொடர் அமளி: நாடாளுமன்றம் இரு அவைகளும் மதியம் 2மணிவரை ஒத்திவைப்பு…
டெல்லி: எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று…
ஓபிசி சான்றிதழ்! மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு…
சென்னை: தமிழகத்தில் ஓபிசி சான்றிதழ் வழங்கும்போது, வேளாண் வருமானத்தை கணக்கில் எடுக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.…
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தடை கோரிய மனு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீட்…
20/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு பாதிப்பு 374 பேர் உயிரிழப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 30,093 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 374 பேர் உயிரிழந்துள்ளது. .நேற்று இந்தியாவில் 38,164…
பாஜக செய்தித்தொடர்பாளர் குஷ்பு சுந்தர் டிவிட்டர் அக்கவுன்ட் மீண்டும் ஹேக்கிங்….
சென்னை: பாஜக செய்தித்தொடர்பாளர் குஷ்பு சுந்தர் டிவிட்டர் அக்கவுன்ட் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் கோலோச்சி வந்த நடிகை…