Month: July 2021

சென்னையில் இன்று 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 141 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,687 ஆகி உள்ளது இன்று சென்னையில் 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1904 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,904 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 26,717 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,33,962 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,464 ஆந்திரப் பிரதேசத்தில் 2,498  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,464 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று…

விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்துத் திரும்பிய ஜெஃப் பெசோஸின் புளூ ஆர்ஜின் குழு

நியூயார்க் இன்று விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலாவை ஜெஃப் பெசோஸ் தலைமையிலான புளூ ஆர்ஜின் குழு வெற்றிகரமாக முடித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் இடையில் இருந்து விண்வெளி…

4 மாவட்ட கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க தமிழக அரசு முடிவு

சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்ட கல்லூரிகள் இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி…

வெளிநபர்கள் நியாயவிலைக்கடைகளில் இருக்கத் தடை : தமிழக அரசு உத்தரவு

சென்னை வெளிநபர்கள் யாரும் நியாயவிலைக்கடைகளில் இருக்கத் தமிழக அரசு தடை விதித்து உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஒரு சில இடங்களில் விற்பனையாளர்கள் மற்ற ஊழியர்கள்…

கொரோனா பரவல் – முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் : ஐ சி எம் ஆர் அறிவுறுத்தல்

டில்லி குழந்தைகளால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.…

பொறியியல்- தொழிற்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நிலை! நீதிபதி முருகேசன் குழு இன்று அறிக்கை சமர்பிப்பு…

சென்னை: பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு, மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை இன்று…

பக்தர்களுக்கு அம்மன் கோவிலில் கூழ் வழங்கத் தடை விதித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் ஆடி மாதம் முன்னிட்டு பக்தர்களுக்கு அம்மன் கோவிலில் கூழ் வழங்குவதைத் தடை செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். அம்மன் கோவில்களில் ஆடி மாத…

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: மக்களவை, மாநிலங்களவை நாளை மறுநாள் காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்ளவை நாளை மறுநாள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அரசியல் தலைவர்களின் மொபைல்கள்,…