2 மாதங்களில் தமிழகத்தில் குட்கா, பான்பராக் விற்பனை இல்லாத நிலையை உருவாக்குவோம்: அமைசர் மா.சுப்பிரமணியன்
சென்னை: இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் குட்கா, பான்பராக் விற்பனை இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு…