Month: July 2021

மாநிலம் முழுவதும மொத்தம் 3,724 கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும்‘ 3,724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான விவரப்பட்டி மாவட்ட வாரியாக பட்டியலும்…

வாழ்த்து: தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு ஐசிடி தேசிய விருது அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு ஐசிடி தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்குபத்திரிகை டாட் காம் இணையதளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. மத்திய கல்வி அமைச்சகம்…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன? இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னை வானிலை மையம் நேற்று…

12வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி: அனுமதி கோரி ஜைடஸ் கெடிலா மனு…

டெல்லி: 12வயது முதல் 18 வயதுவரை உள்ள சிறுவர்களுக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி ஜைடஸ் கெடிலா நிறுவனம் மத்தியஅரசிடம் மனு வழங்கி உள்ளது. இந்தியாவில்…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் இன்றுமுதல் அமல்…

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, அதற்கான மாதாந்திர பிடித்தம் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.…

கோயில் நிலத்தில் இயங்கிவந்த பார்… மூட உத்தரவிட்ட அறநிலையத்துறை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவரும் மைலாப்பூர் கிளப் வளாகத்தில் விதிகளை மீறி இயங்கிவரும் மதுபான பாரை உடனடியாக மூடவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை…

மாநகராட்சியில் உள்ள 1150 தற்காலிக பதவிகள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..

சென்னை: சென்னை பருநகர மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தற்காலிக பதவிகளில் பணியாற்றி வரும் ஊரியர்களின் பணிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் அனைத்து…

நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் விற்பனை முறைகேடு: காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளில் விசாரணை தீவிரம்

சென்னை: அரசு நிலம் முறைகேடாக நெடுஞ்சாலைத்துறைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தொடர்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் ஆய்வு மற்றும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

டாக்டர் பி.சி. ராய் : தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட காரணமாயிருந்த இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்

மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதல் அமைச்சராக 1948 முதல் 1962 வரை பதவி வகித்த பிதன் சந்திர ராய் அவர்களின் நினைவாக தேசிய மருத்துவர்கள் தினம்…

விரைவில் அரசு பேருந்துகள், பள்ளி வாகனம், ஆட்டோக்கள் கலர் மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் பேருந்துகள் கலர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கான…