Month: July 2021

ஐ.பி.எல். குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட பி‌சி‌சி‌ஐ

மும்பை: அடுத்த சீசனில் இருந்து இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல். தொடரில் கலந்துக்கொள்ளும். ஆகஸ்ட் மாதத்திற்குள், இரண்டு அணிக்கான டெண்டரை பி.சி.சி.ஐ. அறிவிக்கவுள்ளது. அடுத்த சீசனில் இருந்து…

வீடியோ வெளியிட்டு பிரபல கலை இயக்குநர் தற்கொலை….!

மராத்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கலை இயக்குநராக இருந்தவர் ராஜு சப்தே. அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பிம்ப்ரி சின்ச்வாட் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வந்தார்.…

சாமியாரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

இன்று கர்நாடகாவில் 2,848 ஆந்திரப் பிரதேசத்தில் 2,100  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 2,848 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,848 பேருக்கு கொரோனா தொற்று…

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’….!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘திட்டம் இரண்டு’ புதிய படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில்…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 214 பேரும் கோவையில் 436 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,715 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,00,002…

சாலை விபத்தில் பிரபல இயக்குநர் சூர்யோதயா பெரம்பல்லியின் மகன் மரணம்….!

பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் பிரபல கன்னட மற்றும் துளு இயக்குநர் சூர்யோதயா பெரம்பல்லியின் 20 வயது மகன் மரணமடைந்திருக்கிறார். 20 வயதாகும் மயூர் தனது நண்பர்…

சென்னையில் இன்று 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 214 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,937 ஆகி உள்ளது இன்று சென்னையில் 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

சீனாவில்  கனமழை:  1 லட்சத்திற்கும் அதிகமானோர்  பாதிப்பு 

பீஜிங்: சீனாவில் 19 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் அன்ஹுய் மாகாணத்தில் வசித்து வந்த ஒரு லட்சத்து 37 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…