Month: July 2021

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு! ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை…

சென்னை: ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் இன்று…

யூரோ கோப்பை : இங்கிலாந்து தோல்வி… வெச்சி செஞ்ச நெட்டிசன்கள்

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி இறுதியாட்டத்தில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி. 55 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய போட்டி ஒன்றில் பட்டம் வெல்லும் கனவுடன் தனது சொந்த…

12/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் கொரோனாவால் பாதிப்பு; 724 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 724 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…

மேகதாது அணை பிரச்சினை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்…!

சென்னை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர்…

மாநகர நகர பேருந்துகளில் இன்றுமுதல் மகளிருக்கு கட்டணமில்லா பயண சீட்டு விநியோகம்… பெண்கள் மகிழ்ச்சி…

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தபடி, பெண்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாநகர நகர பேருந்துகளில்…

3 கிரகங்கள் அருகருகே வானில் தோன்றும் அரிய நிகழ்வு: இன்றும், நாளையும் வெறும் கண்களால் பார்க்கலாம்..!

சென்னை: 3 கிரகங்கள் அருகருகே வானில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வானது இன்றும், நாளையும் வானில் தெரியும் என்பதால், பொதுமக்கள் அதை வெறும் கண்களால்…

ஜூலை 12: கூகுளின் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை பிறந்த தினம் இன்று

நெட்டிசன்: தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி. சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் ஜூலை 12, 1972ல்,…

கொரோனா தடுப்பூசி போடாதோர் அரசுப்பணியில் தொடர முடியாது : பிஜி நாடு அதிரடி

சுவா பிஜி நாட்டு அரசுப் பணிகளில் கொரோனா தடுப்பூசி போடாதோர் தொடர முடியாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் உலகையே கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.…

17ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது நெல்லையப்பர் கோயிலில் வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள்… பக்தர்கள் மகிழ்ச்சி…

நெல்லை: 17ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோயிலில் வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்…

ராஜஸ்தான் அரண்மனையில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரண்மனையில் மின்னல் தாக்கியதில் 18 பார்வையாளர்கள் உயிர் இழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமர் அரண்மனை அமைந்துள்ளது. சுமார் 12…