கொரோனாவால் பேரிழப்பு: அசையா சொத்துகளை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா…
மும்பை: கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர் வருவாய் பேரிழப்பை சந்தித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை விற்பனை செய்வதாக அறிவித்து…
மும்பை: கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர் வருவாய் பேரிழப்பை சந்தித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை விற்பனை செய்வதாக அறிவித்து…
சென்னை: தமிழகஅரசு செயல்படுத்தி வரும் கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஓராண்டுக்கும்…
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ…
சென்னை: தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையில், மாநகராட்சி எடுத்த வலுவான பாதுகாப்பினால் கொரோனா வலுவிழந்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் நோய்த் தடுப்பு…
டெல்லி:அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது மனைவி துர்காவுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தியையும், அவரது மகன்…
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடனான ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா…
சென்னை: யுடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த யுடியூபர் ‘பப்ஜி’ மதன் தமிழக காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான…
மதுரை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததும், கோவில்கள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று மதுரை மீனாட்சி அம்மன்…
சென்னை: நடிகை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி வன்புணர்வு செய்த பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.…