பஞ்சாபில் போலி ரெம்டெசிவர் மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு! 6 பேர் கைது…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போலி ரெம்டெசிவர் மருந்துகளை தயாரித்த தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மருந்து தயாரித்த 6 பேர் கும்பல் கையும் களவுமாக பிடிபட்டது. இது அதிர்ச்சியை…