சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 2 பேர் வந்துள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 492 பேர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 8,633  பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 24,06,497  பேர் தொற்றின் தாக்குதலால்வ பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 30,835 பேர் உயிர் இழந்துள்ள நிலையில்,   22,86,653  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும்  89,009  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில் நேற்று கொரோனாவால் 492  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை  5,28,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில், சென்னையில் மடடும் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,360 ஆகி உள்ளது

நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 48 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 8,001 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் நேற்று 1,762 பேர் குணம் அடைந்துள்ளதுடன், இதுவரை  மொத்தம் 5,16,961 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்: