கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது – செப்டம்பரின் உச்சம்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…
கான்பூர்: வரும் செப்டம்பர்-அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும், இது தவிர்க்க முடியாது என ஐஐடி கான்பூர் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான…