Month: June 2021

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது – செப்டம்பரின் உச்சம்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

கான்பூர்: வரும் செப்டம்பர்-அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும், இது தவிர்க்க முடியாது என ஐஐடி கான்பூர் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான…

கனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்! நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கனிமவளக் கொள்ளை கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் சொத்துக்களான கனிம வளங்களை உரிமம் இல்லாமல்…

மாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்! அமைச்சர்  ராஜகண்ணப்பன்

சென்னை: மாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். கொரோனா தளர்வுகள் காரணமாக, இன்றுமுதல் சென்னை உள்பட…

அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு! ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: சர்ச்சைக்குரியதால், மீண்டும் நடத்தப்பட உள்ள அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல்…

இ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்…

நீட் தாக்கம் குறித்து ஆராயும் நீதிபதி ராஜன் குழுவுக்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்…

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழகஅரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே.ராஜன் குழுவுக்கு நீட் தேர்வு காரணமாக தனது மருத்துவ கனவை இழந்த மாணவி…

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; சிறுவன் உள்பட 3 பேர் பலி…

சாத்தூர்: விருதநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிறுவன் 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் அதிகம்…

ஏமாற்றம் தரும் ஆளுநர் உரை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி

சென்னை: திமுக அரசு வழங்கிய ஆளுநர் உரையில் முக்கிய அம்சங்கள் இல்லை என்றும், ஏமாற்றம் அளிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக…

21/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 455 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…