Month: June 2021

அட நாங்க மலையாள நடிகர்கள் இல்லை ; தென்னிந்திய திரைப்பட நடிகர்கள்….!

தென்னிந்திய திரைப்பட முகங்களாக உருவாகி உள்ள மலையாள ஹீரோக்கள் பகத் பாசில், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் அவர்களது மனைவிகளோடு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில்…

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி…

சென்னை: நடிகையை திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி ஏமாற்றி குடும்பம் நடத்திய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்…

சிம்புவுடனான படத்தைப் பகிர்ந்து யுவன்….!

சில தினங்களுக்கு முன்னர் ’மேர்ஸைலா’ எனத் தொடங்கும் ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியது. மதன் கார்க்கி எழுதியிருந்த இந்தப் பாடலை யுவனும் அவரது சகோதரி பவதாரணியும்…

பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி…

திருப்பத்தூர்: ராஜீவ்கொலை வழக்கு கைதியான, பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்…

தி பேமிலி மேன் எதிர்ப்பை தொடர்ந்து ‘க்ரஹான்’ வெப் தொடருக்கும் எதிர்ப்பு….!

தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழப்பேராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு எழுந்த எதிர்ப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு வெப் தொடர் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. டிஸ்னி + ஹாட்…

சமுதாய தலைவருக்கு மிரட்டல்: பிரபல இந்தி நடிகை பாயல் கைது….

அகமதாபாத்: சமுதாயத் தலைவரை அச்சுறுத்தியதற்காக பிரபல இந்தியப்பட நடிகை பயல் ரோஹத்கியை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கைது செய்யப்பட்டவர். தற்போது…

இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் குறை கேட்பு சிறப்பு மையம் திறப்பு…

சென்னை: இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் குறை கேட்பு சிறப்பு மையம் திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால்,…

தமிழகத்திற்கு 33.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு…

சென்னை: தமிழகத்திற்கு 33.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12…

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு 3ஆக உயர்வு… அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு 3ஆக உயர்ந்துள்ளது என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது தாக்கம் சற்றே…

முதல்வர் குறித்து அவதூறு: யுடியூபர் கிஷோர் கே சாமி மீது குண்டாஸ்

சென்னை: முதல்வர். திமுக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பெண்கள் உள்ளிட்டோர் குறித்து இழிவான கருத்துகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக ஆதரவாளரான பிரபல யுடியூபர்…