Month: June 2021

மூத்த நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்….!

மூத்த நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 94. “ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவளாச்சே” என்ற பழமொழி வார்த்தையைக் காந்திமதியை அர்ச்சித்து ’16 வயதினிலே’ படத்தில்…

‘மேதகு’ படத்தை சீமான் தடுக்க நினைக்கிறாரா….!

ஜூன் 25ஆம் தேதி கிட்டு இயக்கத்தில் மேதகு திரைப்படம் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியானது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை…

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு….!

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை,…

கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு போஸ்டர் வைத்த ஊர்மக்கள்

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு ஊர்மக்கள் போஸ்டர் வைத்து நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர்…

திருத்தணியில் 5 ஆண்டுகளுக்குப் பின் இருளர் பழங்குடியினருக்கு நில பட்டா வழங்கல்

சென்னை: ஐந்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்குப் பட்டாக்கள் மற்றும் வீட்டுவசதிக்கு நிலம் வழங்கப்பட்டது. இந்த…

ஈரோடு அருகே மாத்திரை சாப்பிட்டு 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொரோனா மாத்திரை என கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம்…

தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஜெ.லோகநாதன் சென்னை பெருநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக இடமாற்றம்…

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை பூர்விகமாகக் கொண்ட இவர், ரயில்வே…

மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று வாய்மொழி உத்தரவு போடும் அவினாசி தாசில்தார் சுப்பிரமனி

அவினாசி: அவினாசியில் மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று தாசில்தார் சுப்பிரமனி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியான வீடியோவில், தாசில்தார் சுப்பிரமனி, இறைச்சி கடைகளில் மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று…

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…