பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு… தமிழ்நாடு அரசு
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் உத்தரவுக்கு பேரறிவாளன் தாயார்…
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் உத்தரவுக்கு பேரறிவாளன் தாயார்…
ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. ஈரான் மற்றும் சிரியா-வைச் சேர்ந்த தீவிரவாத…
சென்னை: தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90ஆக உயர்த்துங்கள் என மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுவதற்கு தடுப்பூசி ஒன்றே…
இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசியை அதிக விலைக்கு…
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 5,127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இன்று 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…
சென்னை: 89வயதான மத்தியஅரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்துள்ளது மத்தியஅரசு. ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து வருவபவர் கே.கே.வேணுகோபால். இவருக்கு…
சென்னை: தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு எடப்பாடி அரசும், மோடி அரசும் பொறுப்பு என்றும், தமிழகத்தில் 2017ல் எடப்பாடி ஆட்சியில்தான் நீட் தேர்வு…
சென்னை: சென்னையில் உள்ள பல எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம்களில் கொள்ளையடித்த அரியானா மாநில கொள்ளையவர்கள் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 3வது கொள்ளையனும்…
மலேசியா நாட்டில் கொரோனா பாதிப்பு 4ஆயிரத்துக்கு கீழே குறையும் வரையில் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ள மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், தற்போது அமலில் உள்ள ஊரடங்கை…
டெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் 125 வீரர்கள் உள்பட 190 பேர் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய…