Month: June 2021

சிபிஐ ஊழியர் ஜீன்ஸ், டி சர்ட் அணியத் தடை

டில்லி ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் போன்றவற்றை ஊழியர்கள் அலுவலகத்தில் அணிய சிபிஐ தடை விதித்துள்ளது. சிபிஐ ஊழியர்கள் சீருடை அணிவது கிடையாது. அவர்கள் சாதாரணமாக உள்ள…

23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம்: ப.சிதம்பரம்

சென்னை: 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கீழ்…

ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் ஊதியம் உள்ளிட்ட சேவைகள்

டில்லி வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் ஊதியம் ஓய்வூதியம், வட்டி உள்ளிடவை வழங்கும் சேவைகள் நடைபெற உள்ளன. பொதுவாக ஊதியம்,…

ஊரடங்கு விதிமுறையை மீறில்: 2,458 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் பொதுமுடக்க மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 5,067 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,458 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில், கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி…

கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும்: அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா உட்பட ஏழு நாடுகளில் காசநோய் ஒழிப்பு…

தூத்துக்குடி : பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு 

தூத்துக்குடி பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று ஆண், பெண், பிரபலம்,…

பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் உதவியாளர் கைது

கொல்கத்தா: பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மணிக்தலா என்ற இடத்தைச் சேர்ந்த சுஜித் டேவின் என்பவர் காவல் நிலையத்தில்…

மும்பை : தென்மேற்கு பருவமழை தொடக்கத்தால் மும்பையில் கனமழை

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மும்பையில் கனமழை பெய்துள்ளது சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த டவ்தே புயலால் மகாராஷ்டிராவில் மே…

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர் உள்பட 2 பேர் கைது – இஸ்ரேல் போலீசார் அடாவடி

இஸ்ரேல்: ஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த…

கொரோனா தடுப்பூசிகள் போட்டும் பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது : எய்ம்ஸ் ஆய்வு

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டும் பாதிப்பு ஏற்படுவோருக்கு மரண ஆபத்து இருக்காது என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும்…